முத்துகுமாருக்கு அஞ்சலி செலுத்திய தமிழர் எழுச்சி இயக்க தோழர்கள் கைது
[செவ்வி இணைப்பு]சென்னையில் முத்துக்குமார் தீக்குளித்த இடத்தில் தீக்குளித்த நேரத்தில் வீரவணக்கம் செலுத்தச்சென்ற தமிழர் எழுச்சி இயக்கத்தினர் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் »
யாழ்ப்பாணத்தில் ஒட்டுக்குழு ஈ.பி.டீ.பி. முக்கியஸ்தர் இனந்தெரியாதோரால் சுட்டுப்படுகொலை
திருக்கோவில் பிரதேச மக்களுக்கு இன்னும் வெள்ள நிவாரணம் இல்லை
திருக்கோவில் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான அரச நிவாரணத்தை பலநோக்குக் கூட்டுறவு சங்கம் மூலம் வழங்குமாறு மேலும் »
நெல்லையில் நாம் தமிழர் கட்சி இளைஞர்பாசறை தொண்டர்கள் இரு சக்கர வாகன பிரச்சாரம்
இன்று மாவீரன் முத்துக்குமாரின் வீரவணக்க நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் இருசக்கரா வாகன பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment