Headlines News :

Meenakam News World

Home » » முத்துகுமாருக்கு அஞ்சலி செலுத்திய தமிழர் எழுச்சி இயக்க தோழர்கள் கைது

முத்துகுமாருக்கு அஞ்சலி செலுத்திய தமிழர் எழுச்சி இயக்க தோழர்கள் கைது

Written By Eve on Saturday, January 29, 2011 | 11:13 AM

முத்துகுமாருக்கு அஞ்சலி செலுத்திய தமிழர் எழுச்சி இயக்க தோழர்கள் கைது

20110129_tei

[செவ்வி இணைப்பு]சென்னையில் முத்துக்குமார் தீக்குளித்த இடத்தில் தீக்குளித்த நேரத்தில் வீரவணக்கம் செலுத்தச்சென்ற தமிழர் எழுச்சி இயக்கத்தினர் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் »

யாழ்ப்பாணத்தில் ஒட்டுக்குழு ஈ.பி.டீ.பி. முக்கியஸ்தர் இனந்தெரியாதோரால் சுட்டுப்படுகொலை

sathees
யாழ்ப்பாணத்தில் ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியின்    (ஈ.பி.டீ.பி. )முக்கியஸ்தர் ஒருவர் இன்று காலை பகிரங்க இடத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  மேலும் »

திருக்கோவில் பிரதேச மக்களுக்கு இன்னும் வெள்ள நிவாரணம் இல்லை

207373907yy

திருக்கோவில் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான அரச நிவாரணத்தை பலநோக்குக் கூட்டுறவு சங்கம் மூலம் வழங்குமாறு மேலும் »

நெல்லையில் நாம் தமிழர் கட்சி இளைஞர்பாசறை தொண்டர்கள் இரு சக்கர வாகன பிரச்சாரம்

_DSC9693

இன்று மாவீரன் முத்துக்குமாரின் வீரவணக்க நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை  சார்பில் இருசக்கரா வாகன பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger