வன்னியின் மூத்த கலைஞர் அரியான்பொய்கை செல்லத்துரை காலமானார்!
வன்னியின் மூத்த கலைஞரும் படைப்பாளியுமான அரியாம்பொய்கை செல்லத்துரை காலமானார். வன்னியின் தொன்மையையும் வரலாற்றையும் வெளிப்படுத்த வல்ல நடமாடும் ஆவணமாக அரியாம்பொய்கை செல்லத்துரை திகழ்ந்தார். மேலும் »
அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.இந்த சந்திப்பானது இன்று மாலையில் இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment