Headlines News :

Meenakam News World

Home » » ஆனைக்கோட்டையில் கிணற்றில் இருந்து சடலம் மீட்பு

ஆனைக்கோட்டையில் கிணற்றில் இருந்து சடலம் மீட்பு

Written By Eve on Thursday, January 6, 2011 | 4:04 AM

ஆனைக்கோட்டையில் கிணற்றில் இருந்து சடலம் மீட்பு

b15f81f28108ef3462616a739468-grande

கிணறு ஒன்றில் வீழ்ந்து மரணம் அடைந்ததாகக் கூறி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் »

யாழ் திருநெல்வேலியில் இளைஞர் வெட்டிக் கொலை

kathi1

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் வீடு ஒன்றினுள் புகுந்த கொள்ளையர் குளுவினால் இளைஞர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மேலும் »

அவசரகாலச்சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

srilankaparliament_1

அவசரகாலச்சட்டத்தை மேலுமொரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் போது பிரேரணைக்கு ஆதரவாக 134 வாக்குகளும், எதிராக 23 வாக்குகளும் அளிக்கப்பட்டன. மேலும் »

மன்னார், முல்லை அரச அதிபர்களுக்கு திடீர் இடமாற்றம்!

Risad

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு ஒத்துழைக்காமையால் மன்னார் அரச அதிபர் நீக்கிலாஸ் பிள்ளை உடனடி இடமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger