தமிழ் கைதிகளின் பெற்றோர்கள், பிள்ளைகளின் விடுதலை கோரி கோத்தபாயவிற்கு கடிதம்!
சிறையில் உள்ள தமிழ் கைதிகளின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் விடுதலை கோரி பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள். பிறந்திருக்கும் இந்த புதிய புத்தாண்டிலாவது எமது பிள்ளைகளை மேலும் »
ஈழத் தமிழ் அகதிகள் முகாமும் தமிழர் முன்னுள்ள கடமையும் – யுவபாரதி
ஒரு பெரிய குடோன். அதில் சிமிட்டிப் பைகளால் தடுக்கப்பட்ட 80 சதுரடி அளவிலான அறைகள். ஒவ்வொன்றிலும் ஒரு குடும்பம். தலைக்கு மேல் ஆஸ்பெஸ்டாஸ் கூரை. இது தமிழகத்திலுள்ள ஈழத் தமிழ் அகதிகள் முகாம் குடியிருப்பு. மேலும் »
சிறீலங்கா கிரிக்கெட் அணியை புறக்கணிப்போம்
சிறீலங்காவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்துவதை தவிர்க்க சொல்லியும், நிறவெறியை பின்பற்றிய தென் ஆப்பிரிக்காவை இவ்வாறு கிரிகெட் போட்டியில் இருந்து உலகம் நீக்கியது போல சிறீலங்கா அணியையும் போட்டியில் இருந்து நீக்க சொல்லியும் இந்த கையெழுத்து போராட்டம் வழியாக உலகின் முதன்மையான அணிகளின் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்புவோம். மேலும்>>
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment