Headlines News :

Meenakam News World

Home » » பொது மக்கள் திருடர்களைப் பிடிக்க, படையினர் மரக்கறி விற்பனையில்: உதுல்

பொது மக்கள் திருடர்களைப் பிடிக்க, படையினர் மரக்கறி விற்பனையில்: உதுல்

Written By Eve on Wednesday, January 12, 2011 | 1:09 AM

udul

வட மாகாணத்தில் சிறீலங்கா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் படி நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, கடத்தல் மற்றும் துஸ்பிரயோகம் அனைத்துக்கும் சிறீலங்கா அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உதுல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.

Posted by பல்லவன் On January - 12 - 2011 0 Comment
india_flag

கடந்த வருடம் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு, சுற்றுலா பயணிகள் தொகையில் அதி கூடிய தொகையை பதிவு செய்திருந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Posted by பல்லவன் On January - 12 - 2011 0 Comment
rain_batti001

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் இது வரை சுமார் 76 ஆயிரம் குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி 185 நலன்புரி நிலையங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சம் பெற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது.

Posted by பல்லவன் On January - 12 - 2011 0 Comment
shock

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடம் பகுதியில் நேற்று மாலை மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

Posted by பல்லவன் On January - 12 - 2011 0 Comment
gas_stove

லாவ் கேஸின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 12.5 kg நிறையுடைய லாவ் கேஸ் 36 ரூபாவால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும்

Posted by பல்லவன் On January - 12 - 2011 0 Comment
rain_batti

கிழக்கில் வரலாறு காணாத வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நாட்டு மக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர கிழக்கில் அனர்த்தங்களை நேற்று நேரடியாகப் பார்வையிட்ட பின்னர் மட்டக்களப்பில் வைத்து ...

Posted by பல்லவன் On January - 12 - 2011 0 Comment
boatyard

சுமார் எட்டுக்கோடி ரூபா செலவில் திருத்தி அமைக்கப்பட்ட குமுதினி பயணிகள் படகு அடுத்தவாரம் குறிகட்டுவான் நெடுந்தீவு கடற்பயணத்திற்கு ஈடுபடுத்தப்படவிருப்பதாக யாழ். மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இப்படகு அடுத்தவாரம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது.

Posted by பல்லவன் On January - 12 - 2011 0 Comment
manokanasan

மக்களுக்கு பணியாற்றுவதற்கும், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் ஆபத்துகளை தடுத்து நிறுத்துவதற்கும் அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்கவேண்டும் என்பது கட்டாயம் கிடையாது.

Posted by பல்லவன் On January - 11 - 2011 0 Comment
fonseka 1

வௌ்ளைக் கொடி விவகார வழக்கில் வீடியோ சாட்சிய பதிவு இன்று நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணை நாளைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீபாலி விஜயசுந்தர தலைமையிலான மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழு முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Posted by பல்லவன் On January - 11 - 2011 0 Comment
saudi

சவுதி அரேபியாவில் துன்புறுத்தபட்ட இலங்கை வீட்டுப் பணிப்பெண் ஒருவர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Posted by பல்லவன் On January - 11 - 2011 0 Comment
kulam

அம்பாறை வளத்தாபிட்டி குளம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் உடைப்பெடுத்துள்ளது. மேலும், இதனால் மல்வத்த, மல்லிகைத்தீவு ஆகிய பிரதேசங்களில் நீர் நிரம்பி வருவதாகவும், இன்றைய தினத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நலன் புரி முகாம்களைத் தேடிச் செல்வதால் நேற்றைய தினம் 41 ஆக ...

Posted by பல்லவன் On January - 11 - 2011 0 Comment
vaiko

தாய்த் தமிழக தமிழர்களும், உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தமிழ் ஈழ மக்களும், துரோகிகளை அடையாளம் கண்டுகொள்ளவும், மோசடி முயற்சிகளை முறியடிக்கவும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted by பல்லவன் On January - 11 - 2011 0 Comment
seeman1

சீமான் அவர்களை கொலை செய்வதற்கான திட்டங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன என சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

Posted by வல்லவன் On January - 11 - 2011 0 Comment
Ladies-at-night

வேலூர் மாவட்டத்தில் சுமார் 140 கி.மீ. தூரம் நான்கு வழிச்சாலை செல்கிறது. இங்கு, இரவு நேரத்தில் ஜொலிக்கும் சேலை அணிந்த அழகிகள் நெடுஞ்சாலை ஓரம், இருட்டான மறைவிடங்களில் பதுங்கி நிற்கிறார்கள். லாரிகள் வரும் போது, கை நீட்டி நிறுத்துகிறார்கள். தனியாக சிக்கும் ...

Posted by பல்லவன் On January - 11 - 2011 0 Comment
Bagyanjali31

தன்னுடன் நெருக்கமாக படுக்கையில் உள்ள படங்களை வெளியிடப் போவதாக வில்லன் நடிகர் வேலு மிரட்டுவதாகவும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும் நடிகை பாக்யாஞ்சலி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

Posted by பல்லவன் On January - 11 - 2011 0 Comment
child_rape_generic

உ.பி. மாநிலம் பந்தா பகுதியைச் சேர்ந்த சிறுமியை பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ புருஷோத்தம் நரேஷ் திவிவேதி கற்பழித்தது உண்மைதான் என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger