Headlines News :

Meenakam News World

Home » » தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் செயற்பாட்டாளர்கள் கைது

தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் செயற்பாட்டாளர்கள் கைது

Written By Eve on Tuesday, January 11, 2011 | 12:04 PM

தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் செயற்பாட்டாளர்கள் கைது

topelement

சுவிஸ் கிளையின் முன்னால் பொறுப்பாளர் குலம், பரப்புரை பொறுப்பாளர் ஆல்பேர்ட், நிதித்துறைப்பொறுப்பாளர் அப்துல்லா, படப்பிடிப்பாளரும்  ரகுபதி இன்னும் மூன்று செயற்பாட்டாளர்களையும் இன்று சுவிஸ் காவல்துறை கைதுசெய்துள்ளாதாக அறிய வந்துள்ளது. மேலும் »

வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையிலுள்ள தீவு மீனவர்கள்

Kalpitiya_Beach_NoAdmission

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதாகக் கூறி கல்பிட்டித் தீவைச் சூழவுள்ள சில தீவுகளில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர் மேலும் »

கிழக்கில் 16 பாடசாலைகளில் 4,000 மாணவர்கள் பாதிப்பு: உதுல் பிரேமரட்ன

images

16 பாடசாலைகளில் 4,000 மாணவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளனத்தால் ஆதரவளிக்கப்படும் நாம் இலங்கையர் அமைப்பு கூறியுள்ளது. மேலும் »

திருமலையில் தொடர்மழை! பெருமளவு மக்கள் பாதிப்பு!

2011-01-11-6

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் கோவிலடி, சிப்பித்திடல், முள்ளியடி, கள்ளிமேடு, பத்தினிபுரம், மேலும் »

ஈழத்துரோகிகளை அடையாளம் காணவேண்டும் – வைகோ

vaiko-speech_2

தாய்த் தமிழக தமிழர்களும், உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தமிழ் ஈழ மக்களும், துரோகிகளை அடையாளம் கண்டுகொள்ளவும், மோசடி முயற்சிகளை முறியடிக்கவும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்>>

கிழக்கில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் வெள்ளநிலைமை மேலும் மோசமடைந்துள்ளது

CIMG0027

கிழக்கில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் வெள்ளநிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகாரித்து வருகின்றது மேலும் »

தேசியத் தலைவர் அவர்களது பாதையில் ஒன்றிணைந்து விடுதலையை வென்றெடுக்க உறுதியுடன் பயணிப்போம்! ஜெர்மனியில் கூடிய தமிழ்த் தேசியப் பணியாளர்கள் உறுதி!

Germany_flag

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திலிருந்து இரண்டாவது அமர்விலிருந்து வெளிநடப்புச் செய்த அதன் உறுப்பினர்கள் இம்மாதம் ஏழாம் திகதியிலிருந்து ஒன்பதாம் திகதி காலப்பகுதியில், ஜேர்மனியில் சந்தித்து தமது தாயகம் நோக்கிய எதிர்காலப்பணிகள் தொடர்பாக ஆராய்ந்தனர். மேலும் »

மழையில் குளிக்கும் கிழக்கு

Mattakilappu1 (34)

நாட்டில் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பலர் தொடர்ந்தும் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும், சில பகுதி வீதிகள் நீரீல் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பிதங்கள் ஏற்பட்டுள்ளன. மழையில் குளிக்கும் மட்டக்களப்பை காண்கிறீர்கள். மேலும் »

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் இன எழுச்சி சுடர்ப்பயணம்

muthukumar

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் இன எழுச்சி சுடர்ப்பயணம் பயண விபரங்கள்… மேலும் »

இந்தியர்கள் மனைவியைக் கைவிடுபவர்கள்

my_press_meeting-300x225

04.01.2011 அன்று தமிழ் அறவாரிய அலுவலகத்தில் 107 மலேசிய இந்திய அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. இப்போது மலேசிய இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் "இண்டெர்லோக்" நாவல் தொடர்பான எதிர்ப்பு கூட்டமாக அச்சந்திப்பு நிகழ்த்தப்பட்டது. மேலும் »

ஈழத்துத் தமிழ்க் கவிதைக்குப் பெருமை சேர்த்த நீலாவணன் நினைவு நாள் இன்று

1574248567nee

கவிஞர் நீலாவணனின் வாழ்க்கைக் குறிப்புகள் கவிஞர் நீலாவணன் 31- 06- 1931ல் பெரிய நீலாவணையில் பிறந்தார். சித்தாயுள் வேத வைத்தியர் திரு. கேசகப்பிள்ளை, திருமதி. கே. தங்கம்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வன் இவர். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் மேலும் »

காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் மரணம் – சிலாபத்தில் சடலம்

140183584sss

புத்தளம் முத்துக்குடுவாவ பள்ளிக்குப் பின்னால் கடற்கரைப் பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின் உயிரிழந்துள்ளார். மேலும் »

கிழக்கு மாகாண மக்களுக்கு உதவ முன் வாருங்கள்- வலம்புரி

valampuri1

கிழக்கு மாகாணத்தில் தொடரும் கடும் மழை, வெள்ளம் காரணமாக அங்குள்ள மக்கள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.நீடித்து வரும் மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட, மக்கள் மேலும் »

வீட்டில் தனித்திருந்த பெண்ணை அச்சுறுத்தி 25 பவுண் நகைகளை சூறையிட்ட கொள்ளையர்

attuzhiyam.gif

சுழிபுரத்தில் நேற்றுக்காலை பரபரப்புச் சம்பவம்  வீட்டில் காலை 8.30 மணியளவில் தனித்திருந்த குடும்பப்பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 25 பவுண் நகைகளைச் சூறையாடிச்சென்றுள்ளனர் கொள்ளையர்.இந்தச் சம்பவம் சுழிபுரம் மேலும் »

நானாட்டான், அச்சகுளம் பகுதியில் குடியேற்றம் இடைநிறுத்தம்

hp-04

மன்னார், நானாட்டான் பிரதேசசெயலகத்துக்கு உட்பட்ட அச்சகுளம் பகுதியில் தமிழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட காணியில் இடம் பெறவிருந்த குடியேற்றம் அப்பகுதி மக்களின் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது.2004ஆம் ஆண்டு நானாட்டான் பிரதேச செயலாளரினால் மேலும் »

உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்.குடாநாட்டில் மீண்டும் சரணடையும் மக்கள்

jaffna-001

யாழ். குடாநாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உயிர் அச்சுறுத்தல் எனக் கூறி மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் குடும்பஸ்தர்  ஒருவர் சரணடைந்துள்ளார்.குடாநாட்டில் மீண்டும் படுகொலைகள் இடம்பெற்று வருவதன் மேலும் »

சிறீலங்கா கிரிக்கெட் அணியை புறக்கணிப்போம்

sri-lanka-tamil-protests-160x100

சிறீலங்காவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்துவதை தவிர்க்க சொல்லியும், நிறவெறியை பின்பற்றிய தென் ஆப்பிரிக்காவை இவ்வாறு கிரிகெட் போட்டியில் இருந்து உலகம் நீக்கியது போல சிறீலங்கா அணியையும் போட்டியில் இருந்து நீக்க சொல்லியும் இந்த கையெழுத்து போராட்டம் வழியாக உலகின்  முதன்மையான அணிகளின் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்புவோம். மேலும்>>

மேஜர் சோதியா அவர்களின் 21 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

photo2

இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா அவர்களின் 21 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்'மைக்கேல் வசந்தி' என்ற இயற்பெயருடைய, யாழ் மாவட்டத்தில் வடமராட்சி, நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட மேலும் »

கிழக்கில் வெள்ள சேத நிலவர விபரம் – சிறீலங்கா அரசு பட்டியல்

ReleifREquest-GreenMovemont copy

கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக 6 இலட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர்களின் வீடுகளிலும், முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் »

யாழ் சுபாஸ் ஹோட்டல் உரிமையாளரிடம் கையளிப்பு !!ஒட்டுக்குழு டக்கிளசிடம் இருக்கும் சிறீதர் தியேட்டர் கையளிக்கப்படுமா?

Jaffna-Map-Edited

யாழ்ப்பாணம் சுபாஸ் ஹோட்டல் இராணுவ முகாம் சித்திரவதைகளுக்கு பெயர் போனது அதே போல சிறிதர் தியேட்டர் ஒட்டுக்குழு அதிபதி டக்ளஸ் இன் அசுரத்தனத்திற்கும் அனியாயங்களுக்கும் பெயர் போனது. போர் முடிந்தும் மேற்கூறிய இடங்களை மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger