Headlines News :

Meenakam News World

Home » » விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட தளபதியாக இருந்த யான்ஸ் இராணுவத்தினரிடம் சரணடைந்தார் -ஆணைக்குழு முன் மனைவி சாட்சி

விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட தளபதியாக இருந்த யான்ஸ் இராணுவத்தினரிடம் சரணடைந்தார் -ஆணைக்குழு முன் மனைவி சாட்சி

Written By Eve on Monday, January 10, 2011 | 3:39 AM

விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட தளபதியாக இருந்த யான்ஸ் இராணுவத்தினரிடம் சரணடைந்தார் -ஆணைக்குழு முன் மனைவி சாட்சி

ltte_912011_2
விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட தளபதியாக இருந்த யான்ஸ் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும் அதனை தான் நேரில் பார்த்ததாகவும் ஆனால் தற்போது அவர் எங்குள்ளார் என்று  தெரியவில்லை எனவும் அவரின் மனைவி கூறியுள்ளார். மேலும் »

மட்டு அம்பாறை மாவட்டங்களில் சிறிய சூறாவளியா…?

twister

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றிரவிலிருந்து மினிசூறாவளி போன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக எமது மாவட்ட செய்தி நிரூபர் தெரிவித்துள்ளார். மேலும் »

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த 15 அகவை சிறுவன் கைது

rape

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருமண்வெளி பகுதியில் 8 வயது சிறுமி மீது பாலியல் பலாத்காரம் புரியமுற்பட்ட 15 வயது சிறுவன் ஒருவனை களுவாஞ்சிகுடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் »

ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர் – இதயச்சந்திரன்

china_eu

ஜனவரி 4 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் சீனாவின் உதவிப் பிரதமர் லீ கெகுவாங் (Li keqiang)  மேற்கொள்ளும் ஐரோப்பியப் பயணம், புதிய சகாப்தமொன்றினை உருவாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் »

மதகு உடைந்ததால் மட்டு. – கல்முனை பாதை துண்டிப்பு

Mettur_Dam

நேற்று மாலைமுதல் பெய்துவரும் கடும் மழையினால் மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலையில் குருக்கள்மடம் தேவாலயத்திற்கு முன்பாகவுள்ள மதகு உடைப்பெடுத்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை 6 மணியளவில் மேலும் »

கப்டன் பண்டிதர் அவர்களின் வீரவணக்க நாள் இன்று

zx-14-200x300

தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் மத்தியில் அண்மையில் நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.ரவீந்திரன் (பண்டிதர்) வீரமரணம் அடைந்தார். மேலும் »

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமழை: வெள்ளத்தினால் பலர் பாதிப்பு

rain1

கிழக்கில் நேற்று மாலை தொடக்கம் பெய்துவரும் கடும் மழையினால் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மூன்று அடிக்கும் மேல் வெள்ளம் தேங்கியிருப்பதனால் பல பாதைகளின் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் »

த.தே.கூட்டமைப்பிலிருந்து வவுனியா நகரசபைத் தலைவர் நாதன் முற்றாக நீக்கப்படுவார்

senathirajahmavai04

தமிழரசு கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்ட வவுனியா நகர சபைத் தலைவர் ஜி நாதன், கட்சியிலிருந்து முற்றாக நீக்கப்படுவார் மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger