வெள்ளைக்கொடி வழக்கில் சண்டே லீடர் ஆசிரியரின் குறிப்புப் புத்தகம் தொடர்பில் நீதிமன்றில் சர்ச்சை
இறுதிப் போரின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களை சுட்டுக் கொலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய உத்தரவிட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்கு நேர்காணல் அளித்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்றும் நடைபெற்றது. மேலும் »
No comments:
Post a Comment