Headlines News :

Meenakam News World

Home » » மகளை கடத்திய கருணா குழுவினரிடம் கேட்டால் வீட்டுக்கு குண்டு வீசுவதாக மிரட்டல்

மகளை கடத்திய கருணா குழுவினரிடம் கேட்டால் வீட்டுக்கு குண்டு வீசுவதாக மிரட்டல்

Written By Eve on Monday, October 11, 2010 | 9:27 PM

எனது கணவர், மருமகனை சுட்டுக் கொன்றுவிட்டனர். மகன், மகளை கடத்திவிட்டனர். மகளை கடத்தியவரை எனக்கு தெரியும். அவரிடம் மகளை கேட்டால் வீட்டிற்கு குண்டு வீசி அழித்து விடுவதாக மிரட்டுகிறார் என்று மூதாட்டி ஒருவர் நேற்று செங்கலடியில் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார். மேலும்>>
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger