கரடியனாற்றில் வெடித்தது பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அனுப்ப கொண்டுவரப்பட்ட வெடிமருந்து: கொழும்பு ஊடகம்
பாகிஸ்தானில் உள்ள லக்ஸ்கார் ஈ தெய்பா எனப்படும் தீவிரவாத அமைப்புக்கு அனுப்புவதற்காக சிறீலங்காவுக்கு கொண்டுவரப்பட்ட வெடிமருந்தே கடந்த 17 ஆம் நாள் கரடியனாற்றில் வெடித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் »
No comments:
Post a Comment