முறிகண்டிப் பிள்ளையார் சைவத் தமிழ் மக்களின் அதீத நம்பிக்கைக்குரிய வழிபடு கடவுள். சைவத் தமிழ் என்று எல்லையிடுவது கூடத் தப்பு. தமிழ் மக்களின் வழிபடு கடவுள் என்று கூறுவதே சாலப் பொருத்துடையது. ஏ-9 பாதையில் பயணிக்கும் போதெல்லாம் முறிகண்டிப் பிள்ளையார் கோவிலில் இறங்கி வழிபாடாற்றிச் செல்வது மரபு. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment