Headlines News :

Meenakam News World

Home » » நிபுணர் குழுவை அமைப்பதை பான் கீ மூன் கைவிடக்கூடாது: மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து

நிபுணர் குழுவை அமைப்பதை பான் கீ மூன் கைவிடக்கூடாது: மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து

Written By Eve on Wednesday, May 26, 2010 | 9:41 AM

 

இலங்கையில் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பதிலளிக்கும் கடப்பாடு குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவொன்றை அமைக்கப்போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியிருந்தார். அந்தத் திட்டத்தை அவர் கைவிடக்கூடாது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger