சிறீலங்கா தமிழ் ஏதிலிகளின் பாதுகாப்புக்களை குறைப்பது ஆபத்தானது: அமெரிக்க தமிழ் அரசியல் நடவடிக்கை சபை
சிறீலங்காவில் இருந்து வெளிநாடுகளில் ஏதிலித் தஞ்சம் கோரும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்களை ஐ.நாவின் ஏதிலிகளுக்கான அமைப்பு குறைக்கப்போதவாக அறிவித்துள்ளது. ஆனால் இது தமிழ் மக்களை ஆபத்தில் தள்ளும் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் நடவடிக்கை சபை தெரிவித்துள்ளது. மேலும் »
எனது அரசியல் நோக்கம் மற்றும் கொள்கைகள் – தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனியின் முதன்மை வேட்பாளர் திரு சி.வரதராஜன்
எதிர்வரும் மாதம் சிறீலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக போட்டியிடும் கட்சிகளில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனியின் பிரதம வேட்பாளர் திரு சி.வரதராஜன் அவர்கள் தனது கொள்கை விளக்க அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். அதனை இங்கு தருகிறோம்.மேலும் »
No comments:
Post a Comment