Home »
சிங்களவர்களை
,
சென்னையில்
,
தாக்கியதாக
,
நேற்று
» சென்னையில் நேற்று சிங்களவர்களை தாக்கியதாக 3 பேர் கைது
சென்னையில் நேற்று சிங்களவர்களை தாக்கியதாக 3 பேர் கைது
Written By Eve on Thursday, August 4, 2011 | 9:03 AM
நேற்று சென்னை புரசைவாக்கத்தில் சிங்கள கொடியுடன் சுற்றித்திரிந்த சிங்களவர்களை தாக்கியதாக கார்த்திகேயன்,மகேந்திரன்,ராசகு மார் ஆகியமூவரையும் இன்று காலை 11 மணியளவில் தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . இவர்கள் புழல் சிறையில் அடைகபடுவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னையில் சிங்களவருக்கு அடி உதை – சிங்களவரின் உடைகள் சாலையில் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment