Avukana புத்தர் சிலைக்கு அருகில் மூன்று கைக்குண்டுகள்காவல்துறையினரால் கண்டு பிடிக்க பட்டு செயலிழக்கபட்டுள்ளது . மக்கள் அதிகமாகா வந்து செல்லும் இந்த பகுதிக்குள் எவ்வாறு இந்த குண்டுகள்கொண்டு வரபட்டன என பிக்குகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . குறித்த குண்டு வெடித்திருந்தால் பலர் பலியாகி இருக்க கூடும் எனஅவர்கள கவலை தெரிவித்துள்ளார் . பாதுகாப்பு படையினர் வரவழைக்கக் பட்டு சோதனைகள் நடத்த பட்ட பின்னர் மீள் இயல்பு நிலைக்குஅவை வந்துள்ளன . இதுவரை குறித்த குண்டினை கொண்டு வந்த நபர்கள் கைது செய்ய பட்டவில்லை ..!
No comments:
Post a Comment