வட்டக்கச்சி உடைச்சகண்டி என்ற கிராமத்தில் (23-07-2011) இன்று அதிகாலை 3 மணிக்கு மூகமுடியுடன் இரும்பு கம்பிகளுடன் சென்று மக்களை பயப்படுத்தி அவர்களின் வாக்கு சீட்டுகளை அபகரித்ததுடன், அவர்களிடத்தில் பணம் கொடுத்ததுடன், சிலரை காயப்படுத்தி வாக்கு சீட்டுகளை அபகரித்துள்ளார்கள் என்று மக்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
நன்றி
வன்னியரசன்
No comments:
Post a Comment