எங்கள் மா தந்தை வேலுப்பிள்ளை இறந்து ஓராண்டுதான் ஆகிறது. இதோ, மா தாயார் பார்வதியம்மாவும் போய்விட்டாரே! என உலகம் முழுதும் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள் தமிழ் இன உணர்வாளர்கள்!
கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்: இந்து மக்கள் கட்சி அறிவிப்பு
இந்து மக்கள் அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: நடுநிசி நாய்கள் படத்தில் நிறைய காட்சிகள் வக்கிரமாக உள்ளன. வளர்ப்பு தாயை கூட தாய் ஸ்தானத்தில் வைத்து பார்ப்பதுதான் நமது பண்பாடு. ஆனால் கவுதம்மேனன் அந்த உறவை விரசமாக்கி விஷம் கலந்துள்ளார்.
No comments:
Post a Comment