Headlines News :

Meenakam News World

Home » » உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்.குடாநாட்டில் மீண்டும் சரணடையும் மக்கள்

உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்.குடாநாட்டில் மீண்டும் சரணடையும் மக்கள்

Written By Eve on Monday, January 10, 2011 | 7:58 PM

நானாட்டான், அச்சகுளம் பகுதியில் குடியேற்றம் இடைநிறுத்தம்

hp-04

மன்னார், நானாட்டான் பிரதேசசெயலகத்துக்கு உட்பட்ட அச்சகுளம் பகுதியில் தமிழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட காணியில் இடம் பெறவிருந்த குடியேற்றம் அப்பகுதி மக்களின் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது.2004ஆம் ஆண்டு நானாட்டான் பிரதேச செயலாளரினால் மேலும் »

உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்.குடாநாட்டில் மீண்டும் சரணடையும் மக்கள்

jaffna-001

யாழ். குடாநாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உயிர் அச்சுறுத்தல் எனக் கூறி மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் குடும்பஸ்தர்  ஒருவர் சரணடைந்துள்ளார்.குடாநாட்டில் மீண்டும் படுகொலைகள் இடம்பெற்று வருவதன் மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger