Headlines News :

Meenakam News World

Home » » audio&video: செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 23 ஏதிலிகள் உண்ணாநிலைப்போராட்டம்

audio&video: செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 23 ஏதிலிகள் உண்ணாநிலைப்போராட்டம்

Written By Eve on Friday, January 28, 2011 | 10:50 AM

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 23 ஏதிலிகள் உண்ணாநிலைப்போராட்டம்

prison

[படங்கள் வீடியோ இணைப்பு] தங்கள் உறவினர்களுடன் தங்கவிடக்கோரி செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ஏதிலிகள் 23 பேர் உண்ணாநிலைப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்கறிஞர் புகழேந்தி நம் மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. மேலும் »

கொல்லைப்புற வழியில் மேலவையில் நுழையத் திட்டம்: பழ.நெடுமாறன் கடும் கண்டனம்

nedumaaran001

வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் கொல்லைப் புற வழியில் மேலவையில் புகுந்துகொள்ள நினைக்கிற தலைவர்கள் தீட்டியுள்ள இந்தச் சதித்திட்டத்தை  வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். மேலும்>>

வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் சில பிரதேசங்களில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது

election-ballot_box003-300x274

வேட்பு மனுதாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவு பெற்றதை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர் . இதனை தவிர சில பிரதேசங்களில் தேர்தல் சட்டங்கள் மேலும் »

சென்னை புத்த மடாலயத்தை தாக்கியதாக பெரியார் திராவிடர் கழகத்தினர் ஏழு பேர் கைது

pdk_flags

2ம் இணைப்பு சென்னை மகா போதி விகாரை தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் எனக் கூறி நேற்றையதினம் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மேலும் »

வெளிமாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யும் நாதியற்ற நிலையினை யாழ்ப்பாணம் அடைந்து வருகின்றது

Water-Bottle-WB-5-

கடும் யுத்த காலமாக இருந்த கடந்த 30 ஆண்டுகளில் கூட யாழ்ப்பாணம் குடிதண்ணீருக்காகக் கொழும்பை நம்பி இருந்த தில்லை. ஆனால் தற்போது டசின், டசினாகத் தண்ணீர்ப் போத்தல்களை வெளிமாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யும் மேலும் »

இது மகேஸ்வரனின் கோட்டை என்று என்னை மிரட்டினார் தமிழரசுக் கட்சி வேட்பாளர் முறைப்பாடு

ShowImage.aspx

தமிழரசுக் கட்சியின் சார்பில் காரைநகர் பிரதேச சபைக்குப் போட்டியிடும் வேட்பாளரான வி.ஆனைமுகன், தான் ஐக்கியதேசியக் கட்சியின் யாழ். மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரனால் கடுமையாக மிரட்டப்பட்டதாக   தெரிவித்துள்ளார் . மேலும் »

அப்பாவிப் ஏழைப் பெண்ணை பாலியல் தொழிலாளியாக்கிய சிறீலங்கா காவல்துறையினர்

walana-ok

சிறீலங்கா காவல்துறையினரின் வலனா பிரிவு எனப்படும் பிரிவினர் அம்பாந்தோட்டை பகுதியில் வசிக்கும் அப்பாவி பெண் ஒருவரை பாலியல் தொழிலாளியாக அறிவித்து மோசடிகளை மேற்கொள்ள முனைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் »

தரங்கெட்ட ஆட்சியாளர்களும் உயிர்விடும் தமிழக மீனவர்களும் – வெ.தனஞ்செயன்

fishermen

சாலை விபத்தில் இறப்பது போல, விலைவாசி உயர்வைப்போல, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியும் தொடர் கதையாகிப்போனது. மேலும் »

ஆதித்த கரிகாலன் கொலையும் கருணையும் – துரை இளமுருகு

athithakarikalan

ஆதித்த கரிகாலன் என்ற ஒரு பட்டத்து இளவரசன் இருந்தான். அவன் சுந்தர சோழன் இறக்கும் முன்னரே கொலை செய்யப்பட்டு மாண்டுபோனான் என்பதை வரலாற்று ஆசிரியர்களான் கே.கே. பிள்ளை, சதாசிவப் பண்டாரத்தார், கெ.ஏ.நீலகணட சாஸ்திரிகள் ஆகிய வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புக் கொண்டு தங்களது வரலாற்று நூலகளை எழுதியுள்ளனர். மேலும் »

தமிழக மீனவர்களுக்காகவும், ஈழத்தமிழர்களுக்காகவும் எத்தகைய தியாகமும் செய்வோம் -விடுதலை இராசேந்திரன்

pdk_flags

தமிழக மீனவர்களுக்காகவும், ஈழத்தமிழர்களுக்காகவும் எத்தகைய தியாகமும் செய்வோம் என்று பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர்  விடுதலை இராசேந்திரன் அவர்கள்  நம் மீனகம் தளத்திடம் தெரிவித்துள்ளார். மேலும் »

நா.க. தமிழீழ அரசாங்கத்துக்கு சீமான் ஆதரவு: நா.க.த.அ. உள்ளக அமைச்சர் தெரிவிப்பு

seemaan_nagalingam

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்திற்கும் தனது பூரண ஒத்துழைப்பை தருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் தெரிவித்துள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசின் உள்ளக அமைச்சர் தெரிவித்துள்ளார் . மேலும் »

தீ மானத்தின் தீ தன்மான தமிழன் முத்துகுமார் ஏத்திய தீ – சங்கிலியன்

tamithai

செந் தீயால்
சாவை சந்தித்தாய்
பாவப்பட்ட மக்களான
பச்சை தமிழினத்துக்காக மேலும் »

முத்துகுமார் இனவெழுச்சி சுடர்வூர்தி பயணம்…சேலம்

salem_sudar_20110127

"அழியட்டும் அழியட்டும் தமிழ் துரோகிகள் அழியட்டும் ! வெல்லட்டும் வெல்லட்டும் தமிழீழம் வெல்லட்டும் !"- கருஞ்சட்டை தோழர்களின் விண்ணை முழக்கும் முழக்கங்களோடு தொடங்கியது 'வீரத்தமிழ்மகன்' முத்துக்குமார் இனவெழுச்சி சுடர்வூர்திப் பயணம். மேலும் »

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger