Headlines News :

Meenakam News World

Home » » பிறந்த 24 மணிநேரத்தில் பெண் குழந்தை சடலமாக மீட்பு

பிறந்த 24 மணிநேரத்தில் பெண் குழந்தை சடலமாக மீட்பு

Written By Eve on Wednesday, January 5, 2011 | 4:16 AM

பிறந்த 24 மணிநேரத்தில் பெண் குழந்தை சடலமாக மீட்பு

baby_dead

வெலிக்கந்தை பொலிஸ் https://mail.google.com/mail/?shva=1#composeபிரிவிற்குட்பட்ட பொலன்னறுவை மட்டக்களப்பு வீதியில் திருகோணமடுவ சந்தியில் பொலித்தின் உறையில் பொதி செய்யப்பட்ட நிலையில் பிறந்து ஒரு நாள் மாத்திரமேயான பெண் குழந்தையொன்று சிறீலங்கா காவல்துறையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மேலும் »

மட்டு.மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம்

dengu_11

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மாவட்டமெங்கும் பாரியளவில் நீர்தேங்கியுள்ளதால் பாரிய நுளம்பு பெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இம் மாவட்டத்தில் மீண்டும் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் »

பிரித்தானியாவின் முகத்திரையை கிழித்தெறியும் விக்கிலீக்ஸ்

1754258119219539219Tamil-protest-in--London--002

பிரித்தானிய தேர்தல் நடைபெற்ற காலத்தில் அங்கிருக்கும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் இடம்பெறும் யுத்தம் குறித்து தொடர்ச்சியாக பிரித்தானிய அரசிடம் முறைபாடுகளை செய்தமை  மேலும்



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger