பிறந்த 24 மணிநேரத்தில் பெண் குழந்தை சடலமாக மீட்பு
வெலிக்கந்தை பொலிஸ் https://mail.google.com/mail/?shva=1#composeபிரிவிற்குட்பட்ட பொலன்னறுவை மட்டக்களப்பு வீதியில் திருகோணமடுவ சந்தியில் பொலித்தின் உறையில் பொதி செய்யப்பட்ட நிலையில் பிறந்து ஒரு நாள் மாத்திரமேயான பெண் குழந்தையொன்று சிறீலங்கா காவல்துறையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மேலும் »
மட்டு.மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மாவட்டமெங்கும் பாரியளவில் நீர்தேங்கியுள்ளதால் பாரிய நுளம்பு பெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இம் மாவட்டத்தில் மீண்டும் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் »
பிரித்தானியாவின் முகத்திரையை கிழித்தெறியும் விக்கிலீக்ஸ்
பிரித்தானிய தேர்தல் நடைபெற்ற காலத்தில் அங்கிருக்கும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் இடம்பெறும் யுத்தம் குறித்து தொடர்ச்சியாக பிரித்தானிய அரசிடம் முறைபாடுகளை செய்தமை மேலும்
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment