Headlines News :

Meenakam News World

Home » » சீமான் சிறையில் இருந்து விடுதலையானார்

சீமான் சிறையில் இருந்து விடுதலையானார்

Written By Eve on Friday, December 10, 2010 | 4:08 AM

சீமான் சிறையில் இருந்து விடுதலையானார்

seeman1_in

தன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, வேலூர் சிறையில் இருந்து சீமான் விடுதலை ஆனார். சிறையில் இருந்து விடுதலையான சீமானுக்கு, நாம் தமிழர் இயக்கத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் »


சீமானை வரவேற்க வேலூர் சிறை வாசலில் கொளத்தூர் மணி, புகழேந்தி தங்கராசு உட்பட ஆயிரக்கணக்கான மக்கள்

seemaan_speech

தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு விடுதலையாகவுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமானை வேலூர் சிறை வாயிலில் வரவேற்க பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் புகழேந்தி தங்கராசு உட்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர். இது தொடர்பாக பாலமுரளி வர்மன் அளித்த செவ்வி மேலும் »


சீமானின் விடுதலை சொல்லும் செய்தி..! – உண்மைத்தமிழன்

seemanarest2

என் இனிய வலைத்தமிழ் மக்களே..! வழக்கறிஞர்களும், அரசுத் தரப்பினரும், காவல்துறையினரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்ததை போலவே நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீது பாய்ந்திருந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் உடைத்தெறிந்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger