மிருகங்களிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாக்கவே முள்வேலி முகாம் அமைக்கப்பட்டதாம் – சொல்கிறார் சிறீலங்கா எம்.பி.அப்துல் காதர்
தமிழக மக்கள் நினைப்பது போல சிறீலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்ச மோசமானவர் இல்லை. அவர் சிறீலங்காத் தமிழர்களுக்காக கடுமையாக உழைத்து வருகிறார். இவ்வாறு சிறீலங்காவின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் »
No comments:
Post a Comment