Headlines News :

Meenakam News World

Home » » பிரான்சில் சுப.தமிழ்ச்செல்வனுக்கு சிலை வைப்பதற்கு ஏற்பாடு

பிரான்சில் சுப.தமிழ்ச்செல்வனுக்கு சிலை வைப்பதற்கு ஏற்பாடு

Written By Eve on Monday, October 25, 2010 | 10:07 AM

பிரான்சில் சுப.தமிழ்ச்செல்வனுக்கு சிலை வைப்பதற்கு ஏற்பாடு

tamil_selvan

உலக போரியில் விதிமுறைகளுக்கு முரணாக, மாவீரர்களின் கல்லறைகளையும், நினைவுதூபிகளையும் இருந்த இடம்தெரியாது சிறீலங்கா அரசின் இராணுவம் சிதைத்தழித்துவரும் நிலையில், பிரான்சின் லாகூர்நெப் நகரில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சிலை ஒன்றை அமைப்பதற்கு அம்மாநகர சபை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் »


Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger