பிள்ளைப்பாசத்துக்காக ஏங்கும் தாயார் பார்வதி அம்மையார்
யாழ்ப்பாணத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழ்த்தேசியத்தலைவர் அவர்களின் தாயார் பார்வதி அம்மையார் பிள்ளை பாசத்துக்காக ஏங்குவதாக அவரை கவனித்துவரும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment