Headlines News :

Meenakam News World

Home » » லெப்.கேணல் அக்பர் – ஒரு போராளியின் குருதிச்சுவடுகள்

லெப்.கேணல் அக்பர் – ஒரு போராளியின் குருதிச்சுவடுகள்

Written By Eve on Thursday, October 7, 2010 | 1:43 AM

லெப்.கேணல் கபிலன், லெப்.கேணல் அண்ணாமறவன் உட்பட்ட கடற்புலி மாவீரர்களின் 3ம் ஆண்டு வீரவணக்க நாள்

Lt.Col.Kabilan

குமரி மாகடலில் 07.10.2007 அன்று சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கபிலன், லெப்.கேணல் அண்ணாமறவன் உட்பட்ட கடற்புலி மாவீரர்களின் 3ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மேலும் »

லெப் கேணல் நிறோஜன் – 11 ஆம் ஆண்டு வீரவணக்கநாள்

Lt.Col.

பாலசுப்பிரமணியம் கிறிஸ்ணபாலன் -யாழ்மாவட்டம்.  கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்று கொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக் கொண்டிருந்தது. இந்த அலைகளைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் ஒன்றாக எங்களது நெஞ்சில் அழியாத தடங்களாக பதிந்திருக்கின்றன. மேலும் »

லெப்.கேணல் அக்பர் – ஒரு போராளியின் குருதிச்சுவடுகள்

Lt.Col.Akbar

வட போர்முனையின் கட்டளைப்பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப்பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்ப்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச் சென்றவன். இன்னமும் வரவில்லை. மேலும் »


Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger