எல்லாளன் தாக்குதல் 3 ஆம் ஆண்டு(22.10.2007) [திரைப்படம் இணைப்பு]
22.10.2007 அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் சிறீலங்கா வான்படைத்தளத்தை தாக்கி அழித்த நாள். அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட "எல்லாளன்" நடவடிக்கையில் வீரகாவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன் உட்பட்ட 21 கரும்புலிகளின் மூன்றாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மேலும் »
No comments:
Post a Comment