Headlines News :

Meenakam News World

Home » » இந்திய வியாபாரிகள் 20 பேர் யாழ். நகரில் நேற்றுக் கைது

இந்திய வியாபாரிகள் 20 பேர் யாழ். நகரில் நேற்றுக் கைது

Written By Eve on Wednesday, October 27, 2010 | 10:51 PM

இந்திய வியாபாரிகள் 20 பேர் யாழ். நகரில் நேற்றுக் கைது

tbltnsplnews

யாழ்ப்பாணத்தில் நடமாடும் புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இந்திய வியாபாரிகள் 20 பேர் நேற்று காலை கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.உரிய விஸா இல்லாமல் வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழேயே அவர்கள் கைதுசெய்யப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் »


Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger