1983 யூலைக்கலவரத்தில் தென்பகுதியில் எல்லாம் இழந்து தங்கள் இருப்பிடத்தையும் இழந்த தமிழ் மக்கள் அந்த இடங்களுக்குப் போகமுடியுமா? அதற்கு வசதிகள் உண்டா?
1983ஆம் ஆண்டிற்கு முன்பு, யாழ்ப்பாணத் தில் குடியிருந்தோம் என்று கூறிக்கொண்டு ஒரு தொகுதி சிங்கள மக்கள் யாழ்ப்பாணத் திற்கு வருகைதந்து யாழ்.புகையிரத நிலை யத்தில் தங்கியுள்ளனர். இதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது என அரச அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் »
No comments:
Post a Comment