Headlines News :

Meenakam News World

Home » » திலீபனுடன் ஒன்பதாம் நாள் 23-09-1987 – 23ம் ஆண்டு நினைவு-2010

திலீபனுடன் ஒன்பதாம் நாள் 23-09-1987 – 23ம் ஆண்டு நினைவு-2010

Written By Eve on Wednesday, September 22, 2010 | 8:37 PM

திலீபனுடன் ஒன்பதாம் நாள் 23-09-1987 – 23ம் ஆண்டு நினைவு-2010

theelapan

திலீபனுடன் ஒன்பதாம் நாள் -23-09-1987 அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. "கூ…….கூ…..குக்….கூ……" அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், தலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை. ஆனால் இந்தக் குயில்…? எம்மை – எம் இனத்தைக் காக்க தன்னையே இழந்து கொண்டிருக்கிறதே…. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger