உணவிற்காக சிறீலங்கா இராணுவ வீரர்களின் சிற்றின்பத்திற்கு இறையாகக்கூடிய துர்ப்பாக்கிய நிலையில் தமிழ்ப்பெண்கள்: ஜெயலலிதா
தடுப்பு முகாமிலுள்ள தமிழ்ப்பெண்களில் பலர் உணவிற்காக சிறீலங்கா இராணுவ வீரர்களின் சிற்றின்பத்திற்கு இறையாகக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்று ஜெயலலிதா இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும்>>
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment