Headlines News :

Meenakam News World

Home » » நல்லிணக்க ஆணைக்குழுவை உன்னிப்பாக அவதானிப்போம்: வாஷிங்டன் செய்தியாளர் மாநாட்டில் றொபேர்ட் பிளேக்

நல்லிணக்க ஆணைக்குழுவை உன்னிப்பாக அவதானிப்போம்: வாஷிங்டன் செய்தியாளர் மாநாட்டில் றொபேர்ட் பிளேக்

Written By Eve on Sunday, May 30, 2010 | 3:14 AM


இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவை உன்னிப்பாகப் பரிசீலிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.  இது இலங்கைக்கு மட்டுமல்லாமல் உலகிலுள்ள இதர நாடுகளிலும் வெற்றிகரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டிய விவகாரம் என்று தெற்காசிய, மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் றொபேர்ட் பிளேக் கூறியுள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger