இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவை உன்னிப்பாகப் பரிசீலிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது இலங்கைக்கு மட்டுமல்லாமல் உலகிலுள்ள இதர நாடுகளிலும் வெற்றிகரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டிய விவகாரம் என்று தெற்காசிய, மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் றொபேர்ட் பிளேக் கூறியுள்ளார். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment