மலேசியாவில் கடந்த திங்கள் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள 75 ஈழ ஏதிலிகள் இன்றுமுதல் காலவரையரையின்றி உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக இலங்கை தமிழ் மனிதாபிமான ஏதிலிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வர லிங்கம் தெரிவித்தார்.
http://meenakam.com/?p=17173
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment