Headlines News :

Meenakam News World

Home » » தாய்நாட்டிலிருந்து தப்பிவருவது… – தமிழ்நதி

தாய்நாட்டிலிருந்து தப்பிவருவது… – தமிழ்நதி

Written By Eve on Thursday, December 10, 2009 | 1:08 AM

jeyananthamoorthy mpமட்டக்களப்பு பகுதி தமிழ் எம்.பி.யான ஜெயானந்தமூர்த்தி குமுதம் சஞ்சிகைக்கு அளித்த பேட்டி.

10 December 2009

leaderதமிழர் தாயகத்தின் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் ஏறக்குறைய இந்த உலகப் பந்தை கடந்து சென்றுள்ளன. ஆயினும் மாவீரர் நாள் என்ற வரலாற்று பதிவு உருவான நாள் முதல் எனது அன்பார்ந்த தமிழீழ மக்களே என ஒலிக்கும் அந்த மெல்லிய குரல் இம்முறை நேரடியாக ஒலிக்காமை என்னவென்று விபரிக்கமுடியாத ஒரு உணர்ச்சியையும் கிளப்பியதையும் மறுக்கமுடியாது.

9 December 2009

sri_election_2010டிசம்பர் மாதம் 17ம் திகதி சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்குதல் நடைபெறும், ஜனவரி மாதம் 26ம் திகதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்தகையோடு கொழும்பின் அரசியல் நகர்வுகள், அரசியல் செயற்பாடுகள் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியது எனலாம்.

9 December 2009

eela natham newsசிங்களவர்களுக்கு உதவி செய்து அவர்களது மனதை வெல்வதே புதிய அமெரிக்க கொள்கையினை அடையும் தந்திரமாக இருக்கின்றது. அமெரிக்காவினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கை தொடர்பான கொள்கையில் தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார சமூக நலன் சார்ந்த எந்த விடயங்களும் இல்லை.

9 December 2009

ஏனைய செய்திகள்

weeping motherஇராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பெண்களின் புகைப்படங்களை (சஞ்சிகையொன்றில் கட்டுரை எழுதுவதற்கென சேமிக்கப்பட்டது) முதல் வேலையாக மடிக்கணினியிலிருந்து அழித்தேன். தலை சிதைந்து, கழுத்தின் கீழான உடற்கூழ் மட்டும் எஞ்சிய குழந்தையின் புகைப்படத்தையும், சிதறுண்ட மேலும் பல உடல்களையும் அழித்தேன்.

10 December 2009

question-mark-red-150x150தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் – "புனர்வாழ்வு நிலையங்கள்" எனக் கூறப்படும் இரகசியத் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர் என சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.

10 December 2009

mahindaமகிந்த ராஜபக்ஷ கடும் மனநிலை பாதிப்பிற்குள்ளாகியிருப்பதால் அவரை உடனடியாக விசேட மனோவைத்திய நிபுணரின் சிகிச்சைக்கு உட்படுத்துமாறு இருதய நோய் சம்பந்தமான நிபுணர் மருத்துவர் வஜிர தென்னகோன் ஆலோசனை வழங்கியிருப்பதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 December 2009

ship refugeeபடகு மூலம் கனடாவிற்கு ஆட்களை கடத்தும் நடவடிக்கைகளில் சிறீலங்கா இராணுவ உயரதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக பிரபல சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

10 December 2009

uk_09122009003[படங்கள்] பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் இலங்கையில் வதைமுகாமில் உள்ள‌ அப்பாவி தமிழ் மக்களை விடுவிக்க கோரி, தமிழர் அல்லாத இந்து அமைப்புக்களால் மெழுகுவர்த்தி ஏந்திய கவனயீர்ப்பு போரட்டம் நடைபெற்றது.

10 December 2009

Denmark flagடென்மார்க் நாட்டில் வருகின்ற மார்கழி மாதம் 7-ம் திகதி முதல் 18-ம் திகதி வரை நடைபெறவிருக்கும் COP15 என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தட்பவெப்பநிலை மாறுபாட்டின் மாநாட்டில் ((UNFCCC) உலகம் முழவதிலும் 193 நாடுகளிலிருந்து தலைவர்களும், வெளியுறவு மந்திரிகளும், சுற்றுச்சூழல் அமைச்சர்களும் கலந்துக் கொள்வது மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் உள்ள பத்திரிகைகளும், ஊடகங்களும் மற்றும் ஆயிரக்கணக்கான அரசு சார்பற்ற அமைப்புகளும் (NGO) 2012 ஆம் ஆண்டிற்கு பிறகான உலக தட்பவெப்ப நிலை ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக கலந்துக்கொள்ளவிருக்கின்றன.

10 December 2009

sarath_mahindaஇலங்கையில் சுற்றிச் சுழன்றடிக்கும் அரசியல் சூறாவளியில் எந்தெந்த பெருமரங்கள் அடியோடு பிடுங்கி எறியப்படப் போகின்றதோ? எந்தெந்தக் குப்பை கூளங்கள் எல்லாம் கோபுரத்தின் உச்சிக்குப் போய்ச் சேரப் போகின்றதோ, என்ற சரியான தீர்க்க தரிசன சிந்தனையற்ற இலங்கை அரசியல் வாதிகளும், சத்வதேச அறிவியல்-புலனாய்வுப் பிரிவுகளும் மண்டையைக் குழப்பிக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான நேரத்தின் பின்னால் யாருக்கும் தெரியாமல் பழங்கதையொன்று பாரிய வடிவமெடுத்து அரங்கேறுவதற்கு அதிதீவிரமாக முடிவாகி வருகிறது.

10 December 2009

france_1எதிர்வரும் 12ம், 13ம திகதிகளில் பிரான்சு தழுவிய ரீதியில் நடைபெறப்போகும் கருத்துக்கணிப்பு தேர்தலின் பங்கு கொண்டு வாக்களித்து பெரு வெற்றியை பிரான்சு வாழ் தமிழ்மக்கள் தாயத்திற்கு பெற்றுக்கொடுக்குமாறு பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

10 December 2009

france-flagவட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள்வலியுறுத்தி பிரான்சில் 12,13 நாட்களில் தமிழீழ தாகத்தை உலகிற்கு மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி எடுத்துரைக்கும் நாள் அதற்கான எமது உறுதிப்பாட்டை நடைபெறும் வாக்களிப்பில் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களித்து உலகிற்கு நிரூபிக்கும் நாள்.

10 December 2009

tnaஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு பிரிவுகளாக பிரிந்த கொள்கையை கடைப்பிடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஜனாதிபதி தேர்தலில் தமது தரப்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

10 December 2009

srilankan_army_kills_tamil01சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். சர்வதேச மனித உரிமைகளைப் பிரகடனப்படுத்தும் பிரேரணை 1948 டிசம்பர் 10 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், அத்திகதியை  ஒவ்வொரு வருடமும்  டிசெம்பர் 10 ஆம் திகதியை  சர்வ தேச மனித உரிமைகள் தினமாகக் கொண்டாடும் தீர்மானம் இரண்டு ஆண்டுகள் கழித்து 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் திகதி இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திலேயே எடுக்கப்பட்டது.

9 December 2009

sarath_mahindaதனது அதிகாரத்தை ஏற்காமல், விடுதலைக்காகப் போராடிய தனது நாட்டு மக்களையே துரத்தியடித்து அழித்து, அதனையே ஒரு மாபெரும் வெற்றியாக கொண்டாடிய வேதாளம், இலங்கை ஆரண்யத்தில் தனது காட்டாட்சியை நீட்டித்துக் கொள்ள தேர்தலை எதிர்நோக்கியிருந்த நிலையில், தனக்கு கீழிருந்த பிசாசே தன்னை எதிர்த்து நிற்க முடிவெடுத்ததால் ஆடிப்போயுள்ள வேளையில், அதற்கு ஆதரவாக விக்கிரமாதித்தன் களமிறங்கியுள்ளது கொழும்புக் கதையில் ஒரு சுவராஸ்யமான திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.

9 December 2009

puthumathalan_lanka_memoriyal_5[படங்கள்] வன்னியின் இறுதி யுத்தம் என்ற பெயரில் தமிழின அழிப்பின் உச்சத்திற்குச் சென்று பெருமளவு தமிழர்களைக் கொன்று குவிந்து, தமிழர்களைத் தோற்கடித்ததைப் பறைசாற்றும் சிங்களம், இன்று முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் நினைவுத் தூபி ஒன்றைத் திறந்து வைத்துள்ளது.

9 December 2009

rajapaksa-visite-madu-vavuniya-idp-camp-2வவுனியாவில் அமைந்துள்ள மெனிக்பாம் தடுப்பு முகாமுக்கு இன்று புதன்கிழமை மகிந்த ராஜபக்ச பயணம் செய்துள்ளார். அங்கு தமிழ் மக்கள் மத்தியில் தமிழில் உரையாற்றியுள்ளார்.

9 December 2009

usa flagதனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றம்! இலங்கை அரசின் உறவை நாம் இழக்க விரும்பவில்லை! இலங்கை அரசு ஒரு இறைமையுள்ளது! தற்போது அமெரிக்க அரசியல் வாதிகளின் வாயில் இருந்து வரும் சொற்கள் இதுவாகும். எங்கிருந்து வந்தது இந்தத் திடீர் மாற்றம் என அனைத்துத் தமிழர்களும் வியந்து நிற்கின்றனர். நாங்கள் மாறியிருந்தால் தானே, அப்பவும் எப்போதும் நாம் ஒரே மாதிரித் தானே இருந்தோம் என்பதைப் படம் போட்டுக் காட்டியுள்ளது அமெரிக்கா.

9 December 2009

mano-ganeshanகிழக்கில் தோற்றம் பெற்றுள்ள மக்கள் விடுதலை இராணுவம் என்ற ஆயுதக் குழு சிறீலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ஆயுதக் குழு என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

9 December 2009

prஎதிர்வரும் மூன்று மாதகாலப்பகுதியில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளுக்கும் உரிய பதில் வழங்கப்படும் என பிரதி நீதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.

9 December 2009

Rudrakumaranஅமெரிக்காவில் வசிக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கையாளர் உருத்திரகுமாரனுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படமாட்டாது எனவும், அவர் அமெரிக்காவில் எவ்வித குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளாகவில்லை எனவும் இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

9 December 2009

Malaysia flagமலேசியா வாழ் தமிழர்களுக்காக போராடிவரும் ஹிண்ட்ராப் மக்கள்சக்தியின் இரண்டாமாண்டு நிறைவு விழா வரும் 12 ஆம் திகதி "உரிமையா? சலுகையா?" என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ளது.

9 December 2009

camp_black_white01
அம்மா எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளக்கூடியவள்.
வீட்டிற்கு செல்வதற்காகவே
கொடிய வனாந்தரத்தின்
வெயிலிலும் அடர்ந்த மழையிலும் அவள் காத்திருக்கிறாள்.

9 December 2009

மேலதிக செய்திகள்


Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger