Headlines News :

Meenakam News World

Home » » மாவீரர் நாளில் மில்லர் நினைவரங்கம் திறப்பு

மாவீரர் நாளில் மில்லர் நினைவரங்கம் திறப்பு

Written By Eve on Sunday, November 29, 2009 | 4:34 AM

hero_miller_hall[படங்கள்] தமிழீழ தாயக விடுதலைக்காக தமதின்னுயர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பத்தில் கடந்த 27-11-2009 அன்று மாலை 4.00 மணியளவில் "மாவீரர் மில்லர் நினைவரங்கம்" திறப்பு நிகழ்ச்சியும் "மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வும்" நடைபெற்றது.

29 November 2009
 
 
 

eelam_flagசில சந்தர்ப்பங்களில் குழப்பமான சூழலில் சிக்குண்டு வாழும் நிலை எமக்கு விதிக்கப் பட்டு விடுகின்றது. எம்மை மீறிய செயல்ப்பாடுகள்… எம்மால் சுமக்க முடியாத சுமைகள் எம் மீது சுமத்தப்படும் போது அவை எம்மை திக்குமுக்காடச் செய்து விடுகின்றுது. எதையும் சமாளிக்க முடியாது என்ற ஒரு சூழலில் தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றோம்.

29 November 2009

sarath_fonseka_sivilஈழப்போர் 4 ஆம் கட்டத்தில் தமிழர்களைக் கொல்லும்படி தமக்கு பணிப்புரை விடுத்தது கோத்தபாயதான் என சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

29 November 2009

jegath_jeyasuriyaகடந்த 26 ஆம் திகதி பின்னிரவில் முன்னாள் கூட்டுப்படைத் தளபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து ராணுவ வாகனங்களை நீக்க சென்ற போலீசார் குறித்து பலவிதமான செய்திகள் ஊடகங்களில் உள்ளன. இன்று காலையில் ராணுவ தலைமையகத்தில் இதுகுறித்து விளக்கமளித்த ராணுவ தளபதி ஜகத் ஜெயசூரிய, சரத் வீட்டுக்குள் சென்று அங்கிருந்த வாகனங்களை மீட்டது சரத் மீது வன்மம் பாராட்டுவதற்காக செய்யப்பட்டது அல்ல.

29 November 2009

scan0001[படங்கள்] நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் மாவீரர் நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றின் படத்தொகுப்புகள்.

29 November 2009

Commonwealth Secretariat-Logo2011 ம் ஆண்டின் பொதுநலவாய நாடுகளின் மாநாடு அவுஸ்திரேலியாவில் நடத்தப்படவுள்ளது இதற்கான தீர்மானம் நேற்று மேற்கிந்திய தீவுகளின் ரினிடாட் டுபெக்கேவில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.

29 November 2009

jothidamமுக்கிய அரசியல்வாதிகள் பலர் ஜோதிடப் பலன்களை அறிந்துகொள்வதில் அதிக நாட்டம் காட்டி வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் தங்களது கிரக நிலைகளை அறிந்து கொள்வதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

29 November 2009

eelanaadu_logo_sசூரிய தேவனின் வரவினால் சூரஜயகாந்திப் பூக்கள் மலர்ந்து சிரித்தன. சூரிய தேவனை வாழ்த்தித் துதித்தன. சூரிய தேவனே தங்களது வாழ்தலுக்கான உயிர் சக்கி எனத் தொழுதன. நண்பகல் பொழுது நெருங்க நெருங்க சூரிய தேவனின் ஒளிக் கதிர்களின் வெப்பம் அதிகரித்துச் சென்ற போதும், அதனையும் சுகமாகவே மகிழ்ந்து அனுபவித்தன சூரியகாந்திப் பூக்கள்.

29 November 2009

Election 2010எதிர்வரும் வருடம் ஒரு பெரும் தேர்தல் போருடன் ஆரம்பமாகப் போகின்றது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த திங்கட்கிழமை வெளியிட்டதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக பல அரசியல் காய்நகர்த்தல்கள் தென்னிலங்கையில் நடைபெற்று வருகின்றன.

29 November 2009

Switzerland_flagகார்த்திகை இருள் அகல, தமிழர்கள் விளக்கேற்றும் மாதம். நவீன வரலாற்றில் புதிய பரிமாணத்தைப் புகுத்திய மனிதர்களை நினைவு கூர்ந்து, வீடு தோறும் ஒளி படரும் மாதம்.

29 November 2009

jvpflag_thumbnailசிறீலங்கா அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் இராணுவ ஆட்சிக்கு நிகரான ஓர் சூழ்நிலையை உருவாக்கியுள்ளதென ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

29 November 2009

traitor001எமது தேசத்தின் புதல்வர்களை கொலைகாரர்கள் என்று பேசிய தேசத் துரோகி டக்கிலஸ் தேவானந்தாவுக்கு யாழிலிருந்து சனீஸ்வரன் ஒரு மடலை எழுதியுள்ளார்.

28 November 2009

vijay_ashokanதமிழீழத்துக்கான ஆயுதப் போராட்டம் முடிந்து, அரசியல்ரீதியான போராட்டங்களின் மூலமாக நாடு கடந்த தமிழீழத்தை அமைக்கிற முயற்சிகள் தீவிரமாகியிருக்கிறது! பன்னாட்டுத் ஈழத் தமிழர்கள் தங்களுக்குள் தேர்தல் நடத்தி, நாடு கடந்த தமிழீழ பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் தொடங்கி விட்டார்கள்.

28 November 2009

arrests[ஒலி] நேற்று இரவு  இளங்கோவன் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசியதாக நாம் தமிழர் அமைப்பினர் மூவர் கைது. அது தொடர்பாக நாம் தமிழர் இயக்க தொண்டர் நம் மீனகம் தளத்துக்கு அளித்த செவ்வி.

28 November 2009

mulli-hospital-26நவம்பர் 26 ஒரு வருடம் ஆகிவிட்டது, மும்பையிலே குண்டு வெடிப்பு,அதற்காய் விளக்கு ஏற்றுகிறாள் நம் தமிழ் பெண் மரினா கடற்கரையில். ஊடங்கள் இந்தியாவே கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போல் பிம்பம்கள் ஏற்படுத்தினர். இதே தமிழ் பத்தரிகைகள் ஊடகங்கள் ஒரு இனப் படுகொலை பக்கத்தில் நடந்திருக்கிறது அதைப் பற்றி ஏன் பேசவில்லை. ஏன் சாகிறவன் தாஜ் ஹோட்டலில் தங்குகின்றவனாக இருக்க வேண்டுமா..?

28 November 2009

rajiv-gandhiசென்னையை அடுத்த சிறீபெரும்புதூரில் கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் முதல் குற்றவாளியாகக் காணப்பட்டார். அவருடன் பொட்டு அம்மான், அகிலா, நளினி, முருகன் உட்பட பலர் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டனர்.

28 November 2009

Maveerarஅயர்லாந்து தலைநகர் டப்ளின் ( Dublin) இல் நேற்று பிற்பகல் 27.11.2009, வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் இலங்கையில் சிங்கள அரசினால் இதுவரை காலமும் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும், எமது தாயக விடிவிற்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களையும் நினைவுகூறும் தேசிய நினைவெழுச்சி நாள் இடம்பெற்றது.

28 November 2009

Amnesty Logo - Global Identityஇடம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை, பொதுநலவாய நாடுகளின் தலைவர்களிடம் கோரியுள்ளது. மேற்கிந்திய தீவுகளின் ரினிடாட் என்ட் டபேக்கோவில் கூடியுள்ள நாடுகளின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

28 November 2009

jvpflag_thumbnailயாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தமிழ் செய்திதாள்கள் மீது நெருக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதை தாம் கண்டிப்பதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

28 November 2009

sl_NGOஜனாதிபதித் தேர்தலில் தலையீடு செய்யும் அரச சார்பற்ற நிறுவன பணியாளர்களை நாடு கடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

28 November 2009

மேலதிக செய்திகள்


Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger