Headlines News :

Meenakam News World

Home » , , , , , , » தாளையடி, உடுத்துறை கடல் பிரதேசங்களில் சிங்கள மீனவரின் அடாவடி photo-video in

தாளையடி, உடுத்துறை கடல் பிரதேசங்களில் சிங்கள மீனவரின் அடாவடி photo-video in

Written By Eve on Tuesday, August 9, 2011 | 10:29 AM

தாளையடி, உடுத்துறை கடல் பிரதேசங்களில் சிங்கள மீனவரின் அடாவடி photo-video in

தாளையடி, உடுத்துறை கடல் பிரதேசங்களில் தென் பகுதி மக்களின் கடல் தொழிலும், எமது மீனவர்குளின் நிலையும்
 மேற் குறிப்பிட்ட பிரதேசங்களில் தழிழ் மக்கள் தமது இருப்பிடத்தை உறுதி செய்து கொண்டு வாழத்தொடங்கினர்களோ! 

அன்றில் இருந்து தழிழ் மக்கள் தமது பிரதான தொழிலாக மீன் பிடி தொழிலை செய்து கொண்டு வருகின்றார்கள். ஆனால், இன்று தென்பகுதி முகம் தெரியாத மக்களால் மீன்களும், அட்டைகளும் பிடிக்கப்பட்டு செல்வதை மக்களால் கேள்வி கேட்க முடியாத நிலையில் பயத்தோடு தமது வாழ்வை ஒட்டுகின்றார்கள்.
நன்றி
வன்னியரசன்

#gallery-1 {margin: auto;}#gallery-1 .gallery-item {float: left;margin-top: 10px;text-align: center;width: 33%;}#gallery-1 img {border: 2px solid #cfcfcf;}#gallery-1 .gallery-caption {margin-left: 0;}m12m1m2
m3m4m5
m6m6m7
m8m10m11
m12m13m14

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger