நட்பு நாடு என்ற அளவில் தென்சூடானின் சுதந்திரத்தில் இலங்கை பங்கேற்பதாக ஜனாதிபதி தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆபிரிக்காவின் 54 வது சுதந்திர நாடாக மாறியுள்ள தென்சூடானின் தலைநகர் லூபாவில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற சுதந்திர நிகழ்வில் இலங்கையின் சார்பில் அமைச்சர் திஸ்ஸ விதாரண மற்றும் கென்ய தூதுவர் ரவீந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தநிலையில் நைரோபியின் இலங்கை உயர்ஸ்தானிகரையே தென்சூடானின் உயர்ஸ்தானிகராக நியமிக்க இலங்கை அரசாங்கம் உத்தேசித்துள்ளது
No comments:
Post a Comment