Headlines News :

Meenakam News World

Home » » பௌத்த மத பேராதிக்கவாதிகளுடைய ஆணவத்தை ஒழிக்க உலகத்தமிழர்கள் ஈடுபட வேண்டும்: கொளத்தூர் மணி

பௌத்த மத பேராதிக்கவாதிகளுடைய ஆணவத்தை ஒழிக்க உலகத்தமிழர்கள் ஈடுபட வேண்டும்: கொளத்தூர் மணி

Written By Eve on Tuesday, March 1, 2011 | 12:18 AM

  • பௌத்த மத பேராதிக்கவாதிகளுடைய ஆணவத்தை ஒழிக்க உலகத்தமிழர்கள் ஈடுபட வேண்டும்: கொளத்தூர் மணி

    Posted: Mon, 28 Feb 2011 19:22:00 +0000
    ப்ரித்தானியாவில் நடைபெற்ற தேசத்தாய் பார்வதி அம்மையாரின் படத்திறப்பு மற்றும் இரங்கல் நிகழ்ச்சிக்காக பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையில் "பௌத்த மத பேராதிக்கவாதிகளுடைய ஆணவத்தை விரைவில் ஒழிக்க வேண்டிய முயற்சியில் உலகம் முழுவதும் பரவி வாழ்கிற அனைத்து நாடுகளிலும் வாழ்கின்ற தமிழர்களும் ஈடுபடவேண்டும் அப்படிப்பட்ட முயற்சிகளுக்கு துணை நிற்க வேண்டும் " என்று தெரிவித்துள்ளார். கொளத்தூர் மணி அவர்களின் உரையின் முழு வடிவம்:   "தமிழீழத்தேசியத் தலைவர் திரு பிரபாகரன் அவர்களுடைய அன்னையார் பார்வதி [...]


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger